புதன், 18 ஜனவரி, 2012

இசை(ந்)த்த பாடல்..

மாலைக் கிளையில்
இரு பறவைகளாய்
இசை(ந்)த்துக் கொண்டிருந்தோம்.
இருளில் நீ செல்லும் போது
என் பாடலையும்
எடுத்துச் சென்றுவிட்டாய்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))