புதன், 18 ஜனவரி, 2012

கடத்தல்.

பறந்து கொண்டே இருக்கின்றன
பறவைகள் இடைவிடாது..
வானம் எண்ணி வைப்பதில்லை
கடந்து போனவற்றை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))