வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அண்ணாரைப் போல..

இந்தக் காலத்தில்
மறைந்தவர்கள்
மனம் கனக்கச் செய்கிறார்கள்.
பட்டினத்தார் பாடலொன்று
கத்தும் நமைப்பார்த்துக்
கணக்கென்ன என்கிறது. 
இன்னொன்றோ
அண்ணாரைப் போலத் 
திரியச் சொல்கிறது..
இரண்டும் கெட்டானாகி
மூன்றாம் உலகு விரிகிறது.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))