செவ்வாய், 11 செப்டம்பர், 2018

சிற்றம்பு.

வெய்யில் காய்கிறது
பாறைத் திட்பம்.
சாரலும் தூறலும்
சிற்றம்பு எய்கின்றன.
வழுமையும் கொழுமையும்
வடிந்துகொண்டிருக்க
நீர் உளியிலிருந்து
புறப்படுகிறது புதுச்சிற்பம்.

  

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))