வியாழன், 22 செப்டம்பர், 2016

பூமிக்காரி.

பெருநெருப்பு வாயோடு பெரியவனும்
பால் சிரிப்பு வாயோடு சின்னவனும்
கொஞ்சிச் செல்கிறார்கள் தினம்.
பசுமையாய் வாயாடித்
தாய்மைக் குதூகலத்தோடு
பூத்துக்கிடக்கிறாள் பூமிக்காரியும்.


1 கருத்து:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))