செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

கடவுள்



கடவுள் ஒரு அறிவிலி
நான் ஒன்றைப் பெற வேண்டுமென
நினைக்கும்போது அதை
உயர்த்திக்கொண்டே செல்கின்றான்.

சீச்சீ இது வேண்டாமென விலகும்போது
பெற நினைத்ததைக் காலடியில்
கிடத்தி விடுகின்றான்

எப்போதும் காலடியில் கிடப்பது வேண்டாம்.
கண்ணெதிரில் உள்ளதே வேண்டும்.

-- 80 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))