செவ்வாய், 5 ஜனவரி, 2016

காற்று மரம் கடையும்



காற்று மரம் கடையும்
காலம்
தீப்புண் வடுவாக்கி
நிறம் தோய்க்கும்.
கருங்கிளைகள்
முகம் கலைத்துத்
துயில் அவிழ்க்கும்.
பனிப்புற்கள்
பூ விழுங்கி
நிலம் கடிக்கும்.
ஈரத் தடம் பதிக்கும்
என் நெஞ்சில்
உன் நினைவைப் போல.

-- 85 ஆம் வருட டைரி


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))