திங்கள், 4 ஜனவரி, 2016

தாய்



உடனிருந்தும்
அறிமுகம் உணரப்படாத 
ஆளாகி விடுவோமோ ? 
அள்ளிக் கொடுத்தும்
ஆயாசமடையாத 
தாயின் மனவோட்டம்.
நானே அனைவருக்கும் தாய்.
அனைத்திற்கும் தாய் !. 
எங்கும் நான். 
எதிலும் நான். 
எல்லாமுமாய் நான். ! 

-- 82 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))