ஞாயிறு, 17 ஜனவரி, 2016

அபிஷேகம்



அபிஷேகம் நடந்தது
ஆஞ்சநேயருக்கு
பாலால் தேனால்
எங்களுக்கும்
வெய்யிலால்.
டெரசின் கீழ்
ஏசிப் படுதாவுக்குள்
அனுமார் அமர்ந்திருக்க
வெளிச்சப் படுதா
எங்களுக்கும்.

-- 86 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))