செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மெழுகுவர்த்தியே



மெழுகுவர்த்தியே

நீ ஏன் அக்கினிப் ப்ரவேசம் செய்கிறாய்
ஈழத்து வனவாசத்தில்
இறந்துபட்ட சீதைகளுக்குக்
கண்ணீர் அஞ்சலியோ

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))