வெள்ளி, 6 செப்டம்பர், 2013

கற்பனை



 ஏதோதோ எனக்குள்

கற்பனை செய்து

ஏதேதோ எனக்குள்

ஏமாற்றமுற்றதாய்க்

கோபித்துக் கொள்கிறேன்.

ஒன்றுமறிந்திராத உன்மேல்

பழி போட்டபடி..

1 கருத்து:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))