வியாழன், 11 ஜூலை, 2013

இரையற்ற இரை.

எல்லோரையும் இணைத்தாயிற்று
நகர வழியில்லாமல்..
வலை சுருங்கிக் கொண்டிருக்கிறது..
இரையற்று இரையான சிலந்தி
மையத்தில் ஒடுங்கி..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))