சனி, 8 ஜூன், 2013

தொடுப்பு..

பசுஞ்சாணம் தெளித்து
மஞ்சள் குங்குமம் வைத்துக்
கோலமிட்டால்
கெடுதல் நுழையாது
மனைவிக்கான நம்பிக்கை.

கோலமிடப்படாத
பின் வாசல் வழி
எத்தனையோ கெடுதல்கள்
வந்துபோகின்றன
வீட்டுக்காரனின் தொடுப்பென.

4 கருத்துகள்:

  1. கோலமிடப்படாத
    பின் வாசல் வழி
    எத்தனையோ கெடுதல்கள்
    வந்துபோகின்றன

    - Utthesathil vazhum vazhgai thane.

    பதிலளிநீக்கு
  2. நன்றி மணவாளன்

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))