வெள்ளி, 17 மே, 2013

முகர்தலும் முத்தமிடுதலும்.

முகமகரந்தம் சுற்றி
வெய்யில் பூ விரிக்கிறது..
இமை இதழ்கள் வழி
வழிகிறது வியர்வைத் தேன்.
காற்றில் கலையும்
குழல் ஆடுகிறது இலைஇலையாய்..
முகர்தலும் முத்தமிடுதலுமாய்
விருப்பமற்று நகர்கிறது பொழுது..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))