வெள்ளி, 22 மார்ச், 2013

கிளியாந்தட்டு.

காற்றற்றபோது
புழுங்கித் தவிப்பதும்
பரிதவித்து உள்நுழையும்
காற்றைத் தடுப்பதும்
வெளி சுழலும் காற்றை
வேடிக்கை பார்ப்பதும்
திரைச்சீலைவழி
கைகோர்த்து இழுப்பதுமாய்
கண்ணுக்குத் தெரியாமல்
ஒரு கிளியாந்தட்டு..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))