செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

சுவர்..

சுவர்:-
************
இறந்தவளின் சுவற்றில்
எழுதிக் கொண்டிருந்தேன்..
வாழ்வை வாழ்வின் உச்சத்தில்
சுயமாய் வாழும் ஏக்கமேந்தி
தங்கப் பேழையிலும்., சட்டத்திலும்
உறை சிரிப்போடு கிடந்தவள்..
எங்காவது ஒரு சமையல்காரியாவது
சந்தோஷமாக வாழ்ந்திறந்திருக்கலாமென..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))