வெள்ளி, 11 ஜனவரி, 2013

யாசகம்.

சம்புகன் என்ன
கர்ணன் என்ன
ஏகலைவன் என்ன
பொறாமை சுமந்த
குருமார்களின்  யாசகமாய்
உயிர், வித்தை, விரல்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))