அபிப்ராயங்கள்:-
*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.
கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்

*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.
கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்
யத்தனிக்கிறேன்.
கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.
யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..
கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.
யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..
நன்றி சரண்சக்தி
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!