செவ்வாய், 20 நவம்பர், 2012

குடைவரைக் காற்று

எதைத் தேடியதோ
எது கிட்டியதோ..
பிடிவாதமாய் திரும்பத் திரும்ப..
குடைவரைக் கோயில்களில்
உள்நுழைந்து வெளியேறுகிறது காற்று

4 கருத்துகள்:

  1. அருமை ! அழகா சொல்லிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  2. Suthanthiramanathu. Yaraalum piditthu vaikka mudiyathathu. Yelloraiyum vazha vaippathu. Ulle sellavillaiyenil uyirgal enum குடைவரைக் கோயில்களில் uyir irrukkathe. Appuram Santhathiyum irukkathe.

    - Arumai.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால்

    நன்றி செம்மலை

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))