வெள்ளி, 28 செப்டம்பர், 2012

விட்டேற்றி.

நேசிக்காத ஒன்றை
நேசிப்பதிலேயே
நாட்கள் கடந்து விடுகின்றன.
ஒவ்வொரு முறையும்
விநோதமாகவே
சந்தித்துக் கொள்கிறோம்
நானும் நேசமும்.
நான் விட்டேற்றியாகிவிடும்போதெல்லாம்
குழம்பிக் குழம்பித்
தவிக்கிறது அது
என் பிடியில் இருந்து விடுபட்டு.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))