செவ்வாய், 5 ஜூன், 2012

பூ மயக்கம்

கூந்தல் வாசம்
பிடித்திழுத்து
மயங்கிக் கிடக்கிறது
பூச்சரத்துள்
புழு.

4 கருத்துகள்:

  1. கூந்தலுக்குள்
    வாசம் தேடி அலைகிறது பேன்...

    இது எப்புடி

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவி தொடருங்கள் உறவே...

    பதிலளிநீக்கு
  3. நன்றி வலைஞன்

    நன்றி சிட்டுக்குருவி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))