புதன், 16 மே, 2012

புலம் பெயரும் குழந்தைகள்..

செவ்வண்ணப் பறவைகளாய்
ரயிலுக்குள் புலம் பெயர்கிறார்கள்
கண் சிறகில்
வெய்யில் விசிறும்
கைக்குழந்தைகள்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))