புதன், 16 மே, 2012

மாலைச் சோர்வு.

எங்கு பறப்பது,,
பழகிய மரம்..
பழைய கிளைகள்..
மாலைச் சோர்வு
முகம் புதைக்கச் சொல்கிறது
ஆரவாரத்தோடு அழைக்கும்
பசிய இலைகளில்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))