புதன், 23 மே, 2012

நானற்றது...

வயல்வெளிகளிலும்
நதியோர நாணல்களிலும்
படிந்து கிடந்தேன் பிடிசாம்பலாய்
என்னுடையதான அஸ்தி
நானற்றதை ஓதியபடி
காற்றில் பரவியிருந்தது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))