செவ்வாய், 24 ஜனவரி, 2012

தனிமைக் கண்ணீர்.

தனிமையில் நீ உகுத்த கண்ணீர்
வழிகிறது என் விழி வழி..
என் உதாசீனத்தை
நானே உணர்ந்ததால்.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))