ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பிடிபட்ட பட்டமும் பிடிபடாத அலைகளும்.

அலைகளைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தேன் நான்.
பட்டங்களைப் பார்த்தபடி
பறந்தவாறு இருந்தான் மகன்.
பிடித்து விட்டான் பிடித்த ஒன்றை..
அலையடித்தவற்றில் அமிழ்ந்து நான்


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))