புதன், 18 ஜனவரி, 2012

இறக்கைகளில் உயிர்ப்பவை

எச்சங்களால்
நிரம்பிக் கிடக்கிறது தாழ்வாரம்.
விரட்டக் கூடுவதில்லை
இறக்கைகளில் உயிர்ப்பவைகளை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))