எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

கிடங்கு.

ஒரு வெறுப்பு
ஒரு கோபம்
ஒரு சந்தேகம்
ஒரு எரிச்சல்
ஒரு எண்ணத்திரை
ஒரு கண்ணீர்த்துளி
இணைக்கிறதா
பிரிக்கிறதாவெனப் புரியாமல்
பொத்திவைத்துக் கொள்
உள்ளக்கிடங்குள்.
ஆரம்பமும் முடிவும்
இவற்றுள்ளே சுழல்கின்றன
உன்னையும் சுழலவிட்டு

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Absolutely true

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சந்தர்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...