எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2016

பூமிக்காரி.

பெருநெருப்பு வாயோடு பெரியவனும்
பால் சிரிப்பு வாயோடு சின்னவனும்
கொஞ்சிச் செல்கிறார்கள் தினம்.
பசுமையாய் வாயாடித்
தாய்மைக் குதூகலத்தோடு
பூத்துக்கிடக்கிறாள் பூமிக்காரியும்.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ :)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...