எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2016

அமைதி ( அ ) விடை:-




அமைதி ( அ ) விடை:-

 
குரங்கு பிய்த்த பூ
சிதறிக் கிடக்கும்.
விளக்கின் பிடறிக்குப் பின்னால்
பல்லியாய் இருக்கும்.
தூரத்தில் வெடிக்கும்
எரிமலைகளிலும்
மழை சிதறும்.
வெளிச்சப் பாதுகை பார்த்து
தாமரை அகலிகைக் கல்லாய்
இறுகிக் கிடக்கும்.
கிளைகள் இலையோடு
பிணைந்து உதிர்ந்து போகும்.

-- 85 ஆம் வுடைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...