எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

மூளையைக் காயப் போடு.



மூலையோரத்து
மடித்துத் தொங்கும்
கந்தையாய்
மூளையைக் காயப் போடு.
கருவில் உறங்கும்
ஸ்வயங்களை
உதிர்த்துப் போடு
மனதில் உறையும்
புகைப் (புகழ்ப் ) போர்வையைக்
கழற்றி எறி.

--- 85 ஆம் வுடைரி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...