எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 நவம்பர், 2015

ப்ரிய ஸ்நேகத்திற்கு.



ப்ரிய ஸ்நேகத்திற்கு
ஒரு வஸந்த மாலையில்

தோழீ. !
கொஞ்சநேரம்
வாயேன் சற்றுத் தூரம்
அந்தி மங்கும் நேரம்
அந்தச் சாலையோரம்
இந்த மாலை நேரம்
அந்த வயலோரம்
தோழி சற்று நேரம்
வாயேன் கொஞ்சதூரம்.

ப்ரிய ஸ்நேகிதியே
நான் சில ப்ரிய உணர்வுகளைத்
தொலைத்துவிட்டு நிற்கின்றேன்
கொஞ்சம் தேடிக் கொடுக்கிறாயா தோழி. ?
உன் மனதிலிருந்து அதைக் கொஞ்சம்
எடுத்துக் கொடுத்தனுப்புகிறாயா. 

-- 82 ஆம் வுடைரி 

3 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தேடல்கள் கிடைக்கட்டும்! அருமை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் சகோ

நன்றி டிடி சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...