எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 செப்டம்பர், 2015

ப்ரிய ஸ்நேகிதி



ப்ரிய ஸ்நேகிதி

பெண்ணே
நீ நின்ற இடமெல்லாம்
கோடுகள் மட்டுமே
மிச்சமிருந்தன.
பிடிக்காத இடமிருந்து
ஆவியாகும் வித்தையை
எங்கிருந்து கற்றாயடா ?
போதும் உன் அலப்பரை
கன்னத்திலறைவேன்
மனம் விரித்துக் காட்டி
ப்ரியம் அறிவித்து
அரவணைத்து
மனசு சாந்தப்படுத்து.

-- 85 ஆம் வருட டைரி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...