எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 ஜூலை, 2013

காடும் பிராணிகளும்.

காடு காடென்று
அலைந்து கொண்டிருந்தன
சில பிராணிகள்.
விவசாயம், விளையாட்டு
எல்லாமே வியாபாரம்..
ஒன்றை ஒன்று தொலைத்து
இன்னொரு பரிமாணத்தில்
ஒன்றின் எதிரேயே இன்னொன்று
அலைந்தும் கண்டுபிடிக்கமுடியாமல்..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...