எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பாலை சூடிய பூ.

குறிஞ்சி முல்லை
மருதம் நெய்தல் சூடிய பூ
பாலையும் சூடியது..,
பாளம் பாளமாய்
வெடித்துக் கிடக்கும் வயோதிகம்..
அணைகளும் உழவுமாடுகளும்
வழக்கற்ற காலம்
வாய்க்கால்களும் தூர்ந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...